இலங்கை இந்தியக் உளவுத்துறையின் கூட்டு வழிநடத்தலில் சிவகரன் என காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் தலைவி கருணாவதி பத்மநாதன் தெரிவித்த கருத்துக்கு எதிராக சிவகரன் நூறு கோடி ரூபா கோரி சட்டத்தரணி மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். 14 நாட்களுக்குள் தர மறுக்கும் பட்சத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இலங்கை இந்தியக் உளவுத்துறையின் கூட்டு வழிநடத்தலில் சிவகரன் என காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் தலைவி கருணாவதி பத்மநாதன் தெரிவித்த கருத்துக்கு எதிராக சிவகரன் நூறு கோடி ரூபா கோரி சட்டத்தரணி மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். 14 நாட்களுக்குள் தர மறுக்கும் பட்சத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment