மைத்திரியே மீண்டும் சனாதிபதியாம்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, August 13, 2018

மைத்திரியே மீண்டும் சனாதிபதியாம்!

நாட்டில் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாகும் சந்­தர்ப்பம் மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு இல்லை. அதனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வாகும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.
அங்­கு­னுகொல பெலஸ்ஸ பிர­தே­சத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்­ந்தும் கூறு­கையில்,
அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் மஹிந்த ராஜ­பக்ஷ மீண்டும் ஜனா­தி­பதி பத­விக்கு நிய­மிக்­கப்­பட வாய்ப்­பில்லை. அதுதான் நாட்டின் சட்டம். அதனால் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட தகு­தி­யான வேட்­பா­ள­ராக இருப்­பது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வாகும். சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என அனைத்து இலங்­கை­யர்­க­ளதும் நம்­பிக்­கையை வெற்­றி­கொண்­டி­ருக்கும் ஒரே தலை­வரும் அவ­ராகும். அதனால் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக்­கு­வதே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எதிர்­பார்ப்­பாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad